பெண் கொடூர கொலை

img

திருப்போரூர் அருகே பெண் கொடூர கொலை

திருப்போரூரை அடுத்த வெண்பேடு மேட்டுத்தெருவில் வசித்து வந்தவர் கெங்கம்  மாள் (வயது 70). இவருக்கு சங்கர், டில்லி  என்ற  2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மகன் டில்லி ஏற்கனவே இறந்துவிட்ட தால் அவருடைய மனைவியும், மருமகளான பார்வதியுடன் கெங்கம்மாள் வசித்து வந்தார்.